பள்ளிவாசலில் கூட்டு அமல்களில் ஈடுபட தடை

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. 

சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வக்ப் சபை அறிவித்துள்ளது.



பள்ளிவாசலில் கூட்டு அமல்களில் ஈடுபட தடை பள்ளிவாசலில் கூட்டு அமல்களில் ஈடுபட தடை Reviewed by Editor on August 16, 2021 Rating: 5