கொழும்பில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருவதால் அத்தியாவசிய காரணமின்றி வெளி மாவட்ட பொதுமக்கள் கொழும்பு நகருக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு நகருக்கு வருவது பற்றி பல முறை யோசிக்குமாறும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படியும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.
அபாய எச்சரிக்கை விடுக்கும் கொழும்பு மாநகர முதல்வர்
Reviewed by Editor
on
August 16, 2021
Rating: