தடுப்பூசியை உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள் - அரசாங்கம் வலியுறுத்தல்

வேகமாகப் பரவி வரும் கொவிட்-19 டெல்டா திரிபிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக தடுப்பூசியைப் பெறுமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்துகிறது. 

ஒவ்வொரு நபருக்கும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் தொற்றுக்குள்ளானவர்களில் 1.5 வீதமானோர் இறக்கின்றனர். 

இதேவேளை வைரஸ் தொற்றைத் தவிர்க்க சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களை கடுமையாகப் பின்பற்றுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.



தடுப்பூசியை உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள் - அரசாங்கம் வலியுறுத்தல் தடுப்பூசியை உடனடியாக எடுத்துக்கொள்ளுங்கள் - அரசாங்கம் வலியுறுத்தல் Reviewed by Editor on August 07, 2021 Rating: 5