கொவிட் தொற்றை கட்டுப்படுத்த, ஒரு வார காலம் நாட்டை முடக்குமாறு கோரி அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவு வழங்கும் 10 பங்காளி கட்சிகள் உட்பட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று (19) அனுப்பியுள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அரசிற்கு ஆதரவு வழங்கும் 10 கட்சிகளே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் பங்காளி கட்சிகள் மற்றும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Reviewed by Editor
on
August 19, 2021
Rating: