இறக்காமம் -01 ம் பிரிவில் வசித்து வந்த இறக்காமம் முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.அப்துல் மஜீட் சேர் அவர்கள் நேற்றிரவு (17) செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவர் சிபானா, அர்சாத், ஆசிக், ஆகியோரின் தந்தையும், நீதவான் கெளரவ அஸ்ஹர் அவர்களின் மாமனாரும் ஆவார்.
முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் காலமானார்
Reviewed by Editor
on
August 18, 2021
Rating: 5