கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் அவர்களின் தலைமையில் நாளை (27) திங்கட்கிழமை
1. நிந்தவூர் சுகாதாரவைத்திய அதிகாரி காரியாலயத்தில் காலை 8:00 மணிதொடக்கம் - 4:00 மணிவரை
2. வெளவாலோடை சுகாதார நிலையத்தில் காலை 8:00 மணிதொடக்கம் 12:00 மணிவரை
கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
20 வயதிற்கு மேற்பட்ட இதுவரை தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொள்ளாத அனைவரும் இச்சந்தர்பத்தை பயன்படுத்தி கொவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
சுகாதார வைத்திய அதிகாரி
நிந்தவூர்
நிந்தவூர்
சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல்
Reviewed by Editor
on
September 26, 2021
Rating: