சமுர்த்தி உத்தியோகத்தர்களுடான விசேட கலந்துரையாடல்

(றிஸ்வான் சாலிஹு)

அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான சமுர்த்தி திணைக்கள அக்கரைப்பற்று உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (06) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷேக் ரீ.எம். அன்சார் (நழீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர், சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 






சமுர்த்தி உத்தியோகத்தர்களுடான விசேட கலந்துரையாடல் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடான விசேட கலந்துரையாடல் Reviewed by Editor on September 06, 2021 Rating: 5