அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ள இன்று (18) சனிக்கிழமை காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அத்தோடு, மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இதுவரையும் நாடு திரும்பவில்லை.
இதனால், ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டில் இல்லாத காரணத்தினால் நாட்டின் பிரதானியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டின் பிரதானியாக செயற்படும் சபாநாயகர்
Reviewed by Editor
on
September 18, 2021
Rating: