ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.