டயகம சிறுமி மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது ,நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் அவர்களின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினரின் விளக்கமறியல் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
றிஷாட் எம்.பியின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை
Reviewed by Editor
on
September 17, 2021
Rating: