பெருந்தலைவர் நினைவாக பாலமுனையில் துஆ பிரார்த்தனையும் மரநடுகையும்

மறைந்த மாமனிதர் முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 21வது ஆண்டை நினைவுபடுத்தி துஆ பிரார்த்தனையும், மரநடுகை நிகழ்வும் இன்று (16) வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளரும் அல் - ஹிதாயா வட்டார அமைப்பாளருமான தேசமானி எஸ்.எம்.எம்.ஹனீபா (JP) அவர்களின் தலைமையில் பாலமுனையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர், கைமா பள்ளி வாசல் தலைவர், உதுமாபுர பள்ளிவாயல்களின் தலைவர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் போராளிகள் கலந்து கொண்டனர்.





பெருந்தலைவர் நினைவாக பாலமுனையில் துஆ பிரார்த்தனையும் மரநடுகையும் பெருந்தலைவர் நினைவாக பாலமுனையில் துஆ பிரார்த்தனையும் மரநடுகையும் Reviewed by Editor on September 16, 2021 Rating: 5