ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்ட அவசர கால விதிமுறைகள் வாக்கெடுப்பை அடுத்து பாராளுமன்றத்தால் அது இன்று (06) நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவசர கால விதிமுறைகளுக்கு எதிராக 51 வாக்குகளும் ஆதரவாக 132 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 81 மேலதிக வாக்குகளால் விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான அவசர கால விதிமுறைகளை ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அமுல்படுத்தியதற்கான விதிமுறைகளே இதுவாகும்.
அவசர காலச்சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்
Reviewed by Editor
on
September 06, 2021
Rating: