பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக கடமையாற்றிய டாக்டர் எலியந்த வைட் கொவிட் தொற்றினால் புதன்கிழமை இரவு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் உயிரிழந்தார்.
கடந்த வாரம் இவர் கராப்பிட்டி மருத்துவமையில் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
பிரதமரின் பிரத்தியேக மருத்துவர் “எலியந்த” காலமானார்
Reviewed by Editor
on
September 23, 2021
Rating: