மணிச்சுடர் நாளிதழின் மலரை இரு கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது

இந்திய ஊடகவியலாளர் சாஹூல் ஹமீட் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களை கொழும்பில் சந்தித்து மணிச்சுடர் நாளிதழின் சார்பில் வெளியிட்ட மலரை அவர்களுக்கு வழங்கினார்.





மணிச்சுடர் நாளிதழின் மலரை இரு கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது மணிச்சுடர் நாளிதழின் மலரை இரு கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது Reviewed by Admin Ceylon East on October 27, 2021 Rating: 5