கல்முனை மின் பாவனையாளர்களின் கவனத்திற்கு

கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மின் பாவனையாளர்கள் தமது  மின்  நிலுவை கட்டணத்தை செலுத்துமாறு கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச மின் பாவனையாளர்கள் நிலுவையிலுள்ள மின் கட்டணத்தை தாமதிக்காது செலுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



கல்முனை மின் பாவனையாளர்களின் கவனத்திற்கு கல்முனை மின் பாவனையாளர்களின் கவனத்திற்கு Reviewed by Editor on October 18, 2021 Rating: 5