முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக ஜனாப். இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் இன்று (21) வியாழக்கிழமை பிற்பகல் இத்திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹசன் மௌலானா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய பணிப்பாளராக இப்றாஹிம் அன்ஸார் கடமையேற்பு
Reviewed by Admin Ceylon East
on
October 21, 2021
Rating: