நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிப்பு

இன்று (21) வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.




நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிப்பு Reviewed by Admin Ceylon East on October 21, 2021 Rating: 5