மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை நாளை மேற்கொள்ளப்படவுள்ளது.
முச்சக்கரவண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும் இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
(News.lk)
ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும்
Reviewed by Editor
on
October 21, 2021
Rating: