ஓமான் நாட்டை நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை ஷாஹீன் எனும் சூறாவளி பயங்கரமாக தாக்கியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் பல இடங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து விழுந்து குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.
ஓமானை தாக்கிய ஷாஹீன் சூறாவளி
Reviewed by Admin Ceylon East
on
October 04, 2021
Rating: