(றிஸ்வான் சாலிஹு)
"செழிப்பு மற்றும் சிறப்பான தொலை நோக்கு" என்ற அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் உற்பத்தி சேவையை வேலை ஆளணியினருக்கு அளிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட அம்பலாங்கொடை தொழில் அலுவலக புதிய கட்டிடமானது தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோரின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை பிரதம அதிதியாக கலந்து கொண்ட (12) கெளரவ தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கெளரவ ரமேஷ் பத்திரண, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
தொழில் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட புதிய தொழில் அலுவலக கட்டிடம்
Reviewed by Editor
on
October 14, 2021
Rating: