தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காலமானார்

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்புனராகவும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராகவும் (2003 - 2009) கடமையாற்றிய பேராசிரியர் ஏ.ஜீ. ஹுசைன் இஸ்மாயில் அவர்கள் இன்று (14) வியாழக்கிழமை காலமானார்.

இவரின் மறைவினால், தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆழ்ந்த துயரம் கொள்வதாக, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காலமானார் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காலமானார் Reviewed by Editor on October 14, 2021 Rating: 5