மனதை கலங்க வைத்த தந்தை இரு பிள்ளைகளின் அகால மரணம்

காத்தான்குடியை சேர்ந்த பிரபல இளம் வர்த்தகர் கிப்ஸ் நியாஸ் என அழைக்கப்படும் எம்.சீ.எம். நியாஸ் (வயது 38) மற்றும் அவரது இரு (ஆண் வயது 15, பெண் வயது 11) பிள்ளைகளும் வெல்லவாய எல்லாவள நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி வபாத்தாகியுள்ளார்கள்.

அவர்களது ஜனாஸா வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




மனதை கலங்க வைத்த தந்தை இரு பிள்ளைகளின் அகால மரணம் மனதை கலங்க வைத்த தந்தை இரு பிள்ளைகளின் அகால மரணம் Reviewed by Editor on October 20, 2021 Rating: 5