இலங்கை மருத்துவ வரலாற்றில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை அங்கொடயைச்சேர்ந்த 31 வயதான தாயொருவர் பிரசவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளையும் இந்த தாய் பெற்றெடுத்துள்ளதோடு, தாயும் குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே தடவையில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய் - இலங்கையில் சம்பவம்
Reviewed by Editor
on
October 21, 2021
Rating: