அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ்

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கல்முனை கடற்றொழில் திணைக்களத்தில்  இன்று (27) புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் கடற்றொழிலாளர்களின் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து இதற்கான தீர்வை உடனடியாக தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.





அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் Reviewed by Admin Ceylon East on October 27, 2021 Rating: 5