முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் சரீப் காலமானார்

நாடறிந்த எழுத்தாளரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான காத்தான்குடியைச் சேர்ந்த  ஜுனைதா சரீப் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று மதியம் 12.00 மணிக்குப் பிறகு ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடியில் இடம்பெறும்.



முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் சரீப் காலமானார் முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் சரீப் காலமானார் Reviewed by Admin Ceylon East on October 03, 2021 Rating: 5