கிழக்கு மாகணத்திலிருந்து நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர்

(சுப்பிரமாணியம் கார்த்திகேசு)

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்டு மிக இள வயதில், அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்திலிருந்து முதலாவது நீதிபதியாக சட்டத்தரணி திருமதி ஜெகநாதன் சுபராஜினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




கிழக்கு மாகணத்திலிருந்து நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர் கிழக்கு மாகணத்திலிருந்து நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழர் Reviewed by Editor on November 12, 2021 Rating: 5