வானொலி அரச விருது பெற்ற இரண்டு பிறை எப்.எம் அறிவிப்பாளர்கள்

வானொலி அரச விருது வழங்கும் நிகழ்வில் "சிறந்த கலந்துரையாடல்" நிகழ்ச்சிக்கான வானொலி விருது பிறை FM அறிவிப்பாளரும், ஆசிரியருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ.எம். றமீஸ் அவர்களுக்கும், ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஒலுவில் வஹாப்தீன் அவர்களுக்கு பிறை FM இல் ஒலிபரப்பாகும் "சந்தனக்காற்று" நிகழ்ச்சிக்கும் விருது கிடைத்துள்ளது.

இன்று (22) திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்விருது வழங்கும் நிகழ்வின்போதே இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






வானொலி அரச விருது பெற்ற இரண்டு பிறை எப்.எம் அறிவிப்பாளர்கள் வானொலி அரச விருது பெற்ற இரண்டு பிறை எப்.எம் அறிவிப்பாளர்கள் Reviewed by Admin Ceylon East on November 22, 2021 Rating: 5