தனது விடுதலைக்காக தொழுது,நோன்பு நோற்று, பிரார்த்தனை செய்து செயற்பட்ட அம்பாரை மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்கள் அம்பாரை மாவட்டத்தின் கிராமங்களுக்கு எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வருகை தரவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சீல் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
வெள்ளிக்கிழமை (19/11/2021)
9.00 am - Navithanvelly.
10.00 am - Natpiddimunai.
11.30 am - Pottuvil,
5.00 pm - Akkaraipattu,
6.00 pm - Addalachenai.
7.00 pm - Oluvil.
8.00 pm - Palamunai.
9.00 pm - Ninthavur.
சனிக்கிழமை (20/11/2021)
9.00 am - Irakkamam, Varipathanchenai.
10.00 am - Mavadippalli.
11.00 am - Sainthamaruthu,
12.00 noon - Maruthamunai.
3.30 pm - Kalmunai.
4.30 pm - Sammanthurai.