ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

கேகாலை, ரம்புக்கணை பகுதியில் இன்று (09) செவ்வாய்க்கிழமை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய் உட்பட அவரது 8மற்றும் 14 வயதுடைய இரு பெண் பிள்ளைகள்  பலியாகியுள்ளார்கள்.

இந்த அனர்த்தத்தில் தந்தை படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி Reviewed by Editor on November 09, 2021 Rating: 5