கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இவர், அண்மைக்காலமாக கடுமையாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தவராவார்.
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்
Reviewed by Admin Ceylon East
on
November 02, 2021
Rating: