நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களை கொள்வனவு செய்ய வாகன சாரதிகள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் சில எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது என்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு என வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு - வலு சக்தி அமைச்சர்
Reviewed by Editor
on
November 16, 2021
Rating: