பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் இருவர் கைது

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று (06) சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, சடலத்தை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறியையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலே இப்பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




 

பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் இருவர் கைது பயணப்பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் இருவர் கைது Reviewed by Admin Ceylon East on November 06, 2021 Rating: 5