பாரிய மண்சரிவினால் பாதை முடக்கம்

நுவரெலியா A7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிளக்பூல் சந்தியில் இன்று (08) திங்கட்கிழமை பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவினால் போக்குவரத்துக்கு  பாரிய இடைஞ்சல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 







பாரிய மண்சரிவினால் பாதை முடக்கம் பாரிய மண்சரிவினால் பாதை முடக்கம் Reviewed by Editor on November 08, 2021 Rating: 5