கிண்ணியா குறிஞ்சாகேணியில் இன்று (23) செவ்வாய்க்கிழமை காலை வேளையில் படகு கவிழ்ந்து மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பாலம் விவகாரத்தில் இதுவரை உரிய தீர்வை பெற்றுத் தரவில்லை எனக் கூறி 20வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் (கிண்ணியா) அவர்களின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
திருமலை மாவட்ட எம்.பியின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல்
Reviewed by Editor
on
November 23, 2021
Rating: