இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை கொழும்பில் நேற்று (11) வியாழக்கிழமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சாரா ஹில்டன் அம்மையாரை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்
Reviewed by Editor
on
November 12, 2021
Rating: