அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு

(.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில்  கல்வி கற்கும் பயனாளி மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .எல்.எம்மாஹிர் அவர்களின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (09) நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான .எல்.எம்மாஹிர்  வர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார்இதில் பாடசாலை அதிபர் ஏ.பி.ஹிபத்துல்லாபிரதி அதிபர்ஆசிரியர்கள்மாணவர்கள்உள்ளிட்ட பலர்  லந்து கொண்டனர்.


இதன்போது பாடசாலையில் யானை தொல்லையினை கட்டுப்படுத்தும் வகையில் வேலிகளுக்கு வெளிச்சத்தை  வழங்கக்கூடிய சூரிய சக்தி  மின்கலமும் பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு புலமைப் பரிசில் வழங்கிவைப்பு Reviewed by Editor on November 10, 2021 Rating: 5