(றிஸ்வான் சாலிஹு)
Pfizer தடுப்பூசி இதுவரை அக்கரைப்பற்று சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் போடாத, அதாவது 2001.10.22ற்கும் 2005.10.21 ற்கும் இடையில் பிறந்தவர்களுக்கு, நாளை புதன்கிழமை (24) காலை 9மணிக்கு அக்கரைபற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் Pfizer தடுப்பூசி போட உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
எனவே, இச்சந்தர்பத்தினை தவற விடாமல் குறித்து வயதினர் இத்தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளுமாறும், மேலதிக தகவல்களுக்கு 067 2277431 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் டாக்டர் காதர் கேட்டுக் கொள்கின்றார்.
Pfizer தடுப்பூசி பெறதாவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்
Reviewed by Editor
on
November 23, 2021
Rating: