கிண்ணியாவுக்கு இன்று துக்ககரமான நாள்

குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது.

காப்பற்றப்பட்டவர்கள் எம்பியூலன்ஸ் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

இவ்விபத்தில் 06 மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு, 07 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





கிண்ணியாவுக்கு இன்று துக்ககரமான நாள் கிண்ணியாவுக்கு இன்று துக்ககரமான நாள் Reviewed by Editor on November 23, 2021 Rating: 5