திருகோணமலை மாவட்டம் இறக்கக்கண்டி பிரதேசத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் சனிக்கிழமை (04) கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் உடன்பிறந்த இரு சகோதரிகளின் மகன்களாவர். முகம்மது அர்ஹம் (வயது 15) மற்றும் முகமது சஹி (வயது 14) ஆகியோரே இருவருமே உயிரிழந்தவர்களாவார்கள்.
இவர்கள் காலஞ்சென்ற ஆப்தீன் ஹாஜியார் அவர்களின் பேரன்களாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் மூழ்கி மரணமான உடன்பிறந்த இரு சகோதரிகளின் பிள்ளைகள்
Reviewed by Editor
on
December 05, 2021
Rating: