அக்கரைப்பற்று உப தபால் வீதியைச் சேர்ந்த பொலிஸ் றைவரின் பேரன் என அழைக்கப்படும் பரகத் அலி சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இன்று (17) வெள்ளிக்கிழமை காலமானார்.
இவர், புளியடியின் பேத்தியான நர்கிஸின் அன்புக் கணவரும், முர்ஷிப், முஷ்ரிபா ஆகியோரின் அன்புத் தகப்பனும். Niyas Bike மற்றும் பெயின்டர் ஜாரூஸ் அவர்களின் சகலனுமாவார்.
(நன்றி- அஜ்வர் அஸீஸ்)
சவூதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று நபர் உயிரிழந்தார்
Reviewed by Editor
on
December 17, 2021
Rating: