மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு - மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு இன்று (29) புதன்கிழமை 3.1 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கையிருப்பு இந்த ஆண்டு இறுதி வரை பராமரிக்கப்படும் என்று நம்பப்படுவதாகவும் அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.









மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு - மத்திய வங்கி ஆளுநர் மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு - மத்திய வங்கி ஆளுநர் Reviewed by Editor on December 29, 2021 Rating: 5