கவிஞர் அஹ்னாப் ஜஸீம் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் இன்று (15) புதன்கிழமை புத்தளம் மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரால் எழுதப்பட்ட நவரசம் கவிதை தொகுப்பில் பயங்கரவாதத்தை தூண்டும் வரிகள் உள்ளதாக என கூறப்பட்டு கைது செய்து தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஹ்னப் ஜஸீம் பிணையில் விடுதலை
Reviewed by Editor
on
December 15, 2021
Rating: