தேசிய மட்ட இலக்கியப் போட்டியில் கனிஷ்ட பிரிவு கட்டுரைப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற மாணவி ஏ.எல் சினோபா அவர்கள், கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய தேசிய இலங்கியப் போட்டியில் இம்மாணவிக்கு 5000/- காசோலையும் சான்றிதழும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வெற்றிபெற்ற மாணவி ஏ.எல் சினோபாவுக்கான பாராட்டு நிகழ்வு இன்று (24) திங்கட்கிழமை காலை பாடசாலை ஆராதனை நிகழ்வில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய மட்ட கட்டுரைப் போட்டியில் ஒலுவில் அல்ஹம்றா தேசிய பாடசாலை மாணவி மூன்றாமிடம்
Reviewed by Editor
on
January 24, 2022
Rating: