03/2016 (iv) எனும் இலக்க அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக அக்கறைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் கீழ் பணிபுரியும் சகல ஆசிரியர்களுக்குமான மாற்றியமைக்கப்பட்ட சம்பளம் 2022 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் அஷ்ஷேக் A.M.றஹ்மதுல்லாஹ் சேர் அவர்கள் உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான M.I.அபாஜுல்பான் சேர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்
- சிப்னாஸ் ஹாமி - செய்தியாளர் -
அக்கறைப்பற்று வலய ஆசிரியர்களுக்கான நற்செய்தி ..
Reviewed by Sifnas Hamy
on
January 14, 2022
Rating: