ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுதலை

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (11) செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

இவர் கடந்த 2021.03.12ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (CTID) ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுதலை ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுதலை Reviewed by Editor on January 11, 2022 Rating: 5