இலங்கையில் நேற்று முன்தினம் (10) கொரோனா தொற்றால் மேலும் 31 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 5 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 26 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 754 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
Reviewed by Editor
on
February 12, 2022
Rating: