முன்னாள் பொலிஸ் மா அதிபரை விடுதலை செய்ய உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (18) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.



முன்னாள் பொலிஸ் மா அதிபரை விடுதலை செய்ய உத்தரவு முன்னாள் பொலிஸ் மா அதிபரை விடுதலை செய்ய உத்தரவு Reviewed by Editor on February 18, 2022 Rating: 5