பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக திரு.எம்.கோபாலரத்ணம்

(றிஸ்வான் சாலிஹு)

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தை சேர்ந்த திரு எம்.கோபாலரத்னம் அவர்கள் நேற்று (01) செவ்வாய்க்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான இந்நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ அநுராத யஹம்பத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். தற்பெருமை இல்லாதவர். இன மத பேதங்கள் கடந்து சேவை செய்யக் கூடிய சிறந்த மனிதர். எத்தனை உயர் பதவியில் இருந்தாலும் ஆணவம் இல்லாத சுய நலமற்ற சிறந்த ஆளுமை என்பது குறிப்பிடத்தக்கது.





பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக திரு.எம்.கோபாலரத்ணம் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக திரு.எம்.கோபாலரத்ணம் Reviewed by Editor on February 02, 2022 Rating: 5