திருகோணமலை நகர பேருந்து நிலையத்திற்கு முன்னாள் உள்ள தேசிய சேமிப்பு வங்கி (NSB) இன்று (05) சனிக்கிழமை காலை தீப்பற்றியுள்ளது.
மின்சாரக் கசிவு காரணமாக இவ் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்,தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - Trinco news
தேசிய சேமிப்பு வங்கி கட்டிடத்தில் தீ
Reviewed by Editor
on
February 05, 2022
Rating: