கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியை உள்ளடக்கும் வகையில் மார்ச் 6 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
Reviewed by Editor
on
February 02, 2022
Rating: